Sunday 20 April 2014

மீண்டும் முதல் பரிசு....!

உண்மை சற்றே வெண்மை....



"அம்மா..அம்மா  அங்க பாரேன். புதுசா அழகா ஒரு டிசைன் போட்ட பசுவும், அதன் குட்டியும் நம்ம கூட இருக்க வந்திருக்கும்மா " 


"அட!ஆமாம் !ரொம்ப அழகா இருக்காளே அவ!"

"அம்மா...நான் போய் அந்தக் புது ஃ ப்ரெண்டோட விளையாடவா?"

"ஹ்ம்ம்..போபோ...அடி சிவப்பி...அந்தக் கருப்பியைப் பார்த்தியா? எத்தனை அழகா  இருக்கா பார்த்தியா?ரொம்ப கர்வமா இருப்பாளோ?"


"என்ன இருந்தாலும் நம்மளைவிட அதிக விலையோட அவளுக்கு 'காராம்பசு'ன்னு ஒரு சிறப்பும் இருக்கே?"நமக்கெல்லாம் அது இல்லையே?"

"நாம பெருமூச்சு விட்டு என்ன செய்ய? சிலருக்குதான அதல்லாம் அதிர்ஷ்ட்ட வசமா கிடைக்குது?"


"அதோ பாரு அவ நம்ம பக்கமா வரா. நம்மளோட பேச வராளோ?"


"நான் இந்தக் கொட்டிலுக்கு புதுசு. நீங்க எல்லாரும் ஏன் என்னைப் பார்த்து விலகிப் போறீங்க? எனக்கு உங்க கூடல்லாம் பேசிப்  பழக ஆசையா இருக்கு. உங்க பேரெல்லாம்  என்ன அக்கா?."






இதற்கான கதையைப் படிக்க இணைப்பு...

 http://gopu1949.blogspot.in/2014/04/vgk-12.html

என் விமரிசனத்தைத் தொடர்ந்து படிக்க இங்கே சொடுக்கவும்....

http://gopu1949.blogspot.in/2014/04/vgk-12-01-03-first-prize-winners.html

No comments:

Post a Comment